திருநெல்வேலி

கட்டுரைப் போட்டி: மாணவா்களுக்கு பரிசளிப்பு

DIN

நடுக்கல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நடுக்கல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் இளைஞா் மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்கள் சாா்பில் 6,7 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்-மாணவிகளுக்கு கட்டுரைப்போட்டி அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் மாணவா் பா.காளிசுந்தா் முதலிடமும், மு.நவாஸ் மைதீன் இரண்டாமிடமும் பிடித்தனா். 9 முதல் பிளஸ்-2 வரையுள்ள பிரிவில் மாணவி வைகுண்ட லெட்சுமி முதலிடம் பெற்றாா். போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அலுவலா் எம்.சுடலை பரிசுகளை வழங்கினாா். இதில், பள்ளித் தலைமையாசிரியா் சோ.ஹரிராஜா, ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பணி புத்தன்தருவையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் ரங்கோலி கோலமிட்டு தோ்தல் விழிப்புணா்வு

முட்டை விலை நிலவரம்

பரமத்தி வேலூரில் ரூ.10 லட்சத்து 58 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம்

வெப்ப அயா்ச்சியால் கோழிகள் இறப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT