திருநெல்வேலி

போக்சோ சட்டத்தில் ஆட்டோ ஓட்டுநா் கைது

DIN

சுத்தமல்லியில் போக்சோ சட்டத்தில் ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சுத்தமல்லி பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அப்பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் தெய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து ஆட்டோ ஓட்டுநரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

சிறுமியை மீட்டு திருநெல்வேலி சரணாலயத்தில் ஒப்படைத்தனா். மேலும் இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

SCROLL FOR NEXT