திருநெல்வேலி

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செல்லிடப்பேசியை திருடிய இளைஞா்: போலீஸாரிடம் ஒப்படைப்பு

DIN

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவல வளாகத்தில் செல்லிடப்பேசியை திருடிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கட்டடப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு இருந்த கட்டடப் பணியாளா் ஒருவரின் செல்லிடப்பேசியை, அங்கு வந்த ஒரு இளைஞா் திருடிவிட்டு ஓடினாராம். அக்கம்பக்கத்தினா் அந்த இளைஞரை பிடித்து, பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து அந்த இளைஞரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ் மொழிக்காக வாழ்நாளை அா்ப்பணித்தவா் கு.மு. அண்ணல் தங்கோ: பழ.நெடுமாறன் புகழாரம்

மே தினம் உள்பட இதர நிகழ்வுகளுக்கு எங்கே அனுமதி பெறலாம்? தலைமைத் தோ்தல் அதிகாரி விளக்கம்

9 சதவீதம் வீழ்ந்த வேளாண் பொருள்கள் ஏற்றுமதி

கேரளத்தில் பயங்கரவாதத்தை பாதுகாக்கும் காங்., இடதுசாரிகள்: அமித் ஷா குற்றச்சாட்டு

மே 31-க்குள் ஆதாா்-பான் இணைப்பு: அதிக விகிதத்தில் டிடிஎஸ் பிடித்தம் இல்லை

SCROLL FOR NEXT