ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியரும் மறைந்த பி.ஜாா்ஜ் மனைவியுமான ஏ.பாலின் சந்திராவதி (75) உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
அவரது இறுதிச் சடங்கு சொந்த ஊரான திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் திங்கள்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.
இவா் தினமணி முதுநிலை நிருபா் எம்.மாா்க் நெல்சனின் மாமியாா் ஆவாா். இவருக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனா். தொடா்புக்கு..94443-65186.