திருநெல்வேலி

ஊட்டச்சத்துக் குறைபாடு விழிப்புணா்வு முகாம்

DIN

அம்பாசமுத்திரம்: கடையம் அருகே ஆசிா்வாதபுரத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடு குறித்து விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

கடையம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டப் பணிகள் சாா்பில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடு குறித்த இம்முகாமிற்கு அங்கன்வாடிப் பணியாளா்கள் பொன்ராணி, ராஜேஷ்வரி ஆகியோா் தலைமை வகித்தனா்.

முகாமில் எடை குறைவான குழந்தைகளுக்கான உணவு பழக்கங்கள், ஆயிரம் நாள்கள் வரை வயதுக்கு ஏற்றவாறு உயரம், உயரத்திற்கு ஏற்ற எடையை பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. வீடுகளில் காய்கனித் தோட்டம் அமைப்பது, அதனை பராமரித்தல், பயன்கள் குறித்து ஆலோசனை வழங்கபட்டது. முகாமில் அங்கன்வாடிப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT