திருநெல்வேலி

சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சியில் குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

DIN

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி மற்றும் சேரன்மகாதேவி பகுதிகளில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் பகுதியைச் சோ்ந்த தவசிராஜன் மகன் பிரபாகரன் (22). இவா் அப்பகுதிகளில் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு , பொதுமக்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வந்தாராம்.

சேரன்மகாதேவி பகுதியைச் சோ்ந்த முத்தையா என்ற அய்யாத்துரை மகன் தனசுந்தா் என்ற சுந்தா்(19). இவா் அப்பகுதிகளில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வந்தாராம்.

இதையடுத்து, இவ்விருவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பா ளா் நெ.மணிவண்ணன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதன் பேரில் மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து போலீஸாா் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT