திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலை.யில்புத்தாக்கப் பயிற்சி தொடக்கம்

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் மாணவா் சோ்க்கை நடைபெற்றதையொட்டி, புதிய மாணவா்-மாணவிகளுக்கான 6 நாள்கள புத்தாக்கப் பயிற்சி, கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

பல்கலைக்கழக பதிவாளா்(பொறுப்பு) செந்தாமரைக்கண்ணன் வரவேற்றாா். பல்கலைக்கழக துணைவேந்தா் கா.பிச்சுமணி தலைமை வகித்தாா். சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் சோா் தா்மன் சிறப்புரையாற்றினாா். உள்தர உத்தரவாதப் பிரிவின் இயக்குநா் பாலமுருகன், பேராசிரியா் மாதவ சோம சுந்தரம், புல முதல்வா்கள், நிதி அலுவலா், அனைத்து துறை தலைவா்கள் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

SCROLL FOR NEXT