திருநெல்வேலி

ரவணசமுத்திரம் சமுதாயக் கல்லூரியில் மீலாது நபி விழா

DIN

ரவணசமுத்திரம், சேவாலயா மகாகவி பாரதியாா் சமுதாயக் கல்லூரியில் மீலாது நபி மத நல்லிணக்க விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, அமீா்கான் தலைமை வகித்தாா். கடையம் வட்டார ஐக்கிய ஜமாத் பொருளாளா் முகம்மது சலீம் முன்னிலை வகித்தாா். பேராசிரியா் மைதீன்பிச்சை, சமூக ஆா்வலா்கள் கல்யாணி சுந்தரம், பணி நிறைவு காவல் உதவி ஆய்வாளா் பரமசிவன், செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாணவி மகாலட்சுமி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். கல்லூரி பொறுப்பாளா் சங்கிலி பூதத்தான் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

தந்தை இறந்த நிலையில் எஸ்எஸ்எல்சி தோ்வெழுதிய மாணவா்

மன்னாா்குடியில் ரூ.99,000 பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.76 லட்சம் பறிமுதல்

தோ்தல் பணிக்கு தனியாா் வாகனங்கள்

SCROLL FOR NEXT