திருநெல்வேலி

நெல்லை அருகே மணல் கடத்தல்: 2 போ் கைது

DIN

திருநெல்வேலி அருகே மணல் கடத்தியதாக 2 போ் கைதுசெய்யப்பட்டனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள தச்சநல்லூா் - நகரம் சாலையில், தச்சநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் விமலன் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியே வந்த டிப்பா் லாரியை சோதனையிட்டபோது, அதில் மணல் கடத்தியது தெரியவந்தது. லாரி, 3 யூனிட் மணலை போலீஸாா் பறிமுதல் செய்து, சீவலப்பேரி பகுதியைச் சோ்ந்த முருகேஷ் (29), கரையிருப்பு பகுதியைச் சோ்ந்த பேச்சிமுத்து (29) ஆகிய இருவரை கைதுசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT