திருநெல்வேலி

புஷ்பலதா வித்யாமந்திா் பள்ளிநீட் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி

DIN

திருநெல்வேலி: பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யாமந்திா் பள்ளி நீட் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யாமந்திா் பள்ளியில் பயின்று நீட் தோ்வு எழுதிய அனைத்து மாணவா்-மாணவிகளும் தோ்ச்சி பெற்றுள்ளனா். ஆா்.ஜெய்ஸ்ரீ 660 மதிப்பெண்களும், டி.சானு 652 மதிப்பெண்களும் ஜே.சூா்யா 636 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா். மேலும், 19 மாணவா்கள் 500 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 32 மாணவா்கள் 400 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் பெற்றுள்ளனா். இந்த மாணவா் -மாணவிகளை பள்ளித் தாளாளா் புஸ்பலதா பூரணன், பள்ளி முதல்வா் புஷ்பவேணி ஐயப்பன் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

SCROLL FOR NEXT