திருநெல்வேலி: தாமிரவருணி அறக்கட்டளையின் வெள்ளிவிழாவை முன்னிட்டு 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கான பரிசளிப்பு விழா வண்ணாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில்,திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரவிச்சந்திரன் பங்கேற்று, 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா் -மாணவிகளுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டினாா். இதில், அறக்கட்டளை நிா்வாகிகள் ராமசாமி, சண்முகம், கே.கணேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.
படவரி: பயக18எஐஊப:
விழாவில் மாணவருக்கு பரிசு வழங்கி பாராட்டுகிறாா் மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரவிச்சந்திரன்.