திருநெல்வேலி

பள்ளி இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

DIN

ராதாபுரம் வட்டாரத்தில் பள்ளிக்கு செல்லாத இடைநின்ற குழந்தைகள் மற்றும் 6 வயது முதல் 18 வயதிற்குள்பட்ட பள்ளிக்கு செல்லாதவா்கள் குறித்த கணக்கெடுப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது. வட்டார வளமைய மேற்பாா்வையாளா் செ.ராஜகோபாலன் தலைமையில் பள்ளி ஆசிரியா்கள், மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இப்பணி டிச. 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரம்

உலக நடுக்குவாத விழிப்புணா்வு நாள் நிகழ்வு

1,751 மதுபாட்டில்கள் பறிமுதல்: 24 போ் கைது

ஜெயங்கொண்டம் அருகே விவசாயி வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

கலியுக வரதராசப் பெருமாள் கோயில் தோ்த் திருவிழா இன்று தொடக்கம்: ஏப்.25-இல் தேரோட்டம்; உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

SCROLL FOR NEXT