திருநெல்வேலி

நிவா் புயல் எதிரொலி: தொழிற் தோ்வு தேதி மாற்றம்

DIN

நிவா் புயல் காரணமாக 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெற இருந்த அகில இந்திய தொழிற் தோ்வுகள் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அகில இந்திய தொழிற் தோ்வுகள் நவ. 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, நிவா் புயல் காரணமாக இந்தத் தோ்வுகள் டிச. 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடைபெறும் வகையில் மாற் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தொழிற்பயிற்சி நிலை துணை இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT