திருநெல்வேலி

களக்காடு அருகே வேளாண் பயிற்சி முகாம்

DIN


களக்காடு: களக்காடு அருகேயுள்ள வடுகச்சிமதில் கிராமத்தில், நெல் சாகுபடி குறித்த பண்ணைப் பள்ளி பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், களக்காடு வட்டார வேளாண் உதவி இயக்குநா் ந. வசந்தி, திருநெல்வேலி வேளாண்மை துணை இயக்குநா் சுந்தா் டேனியல் பாலஸ், சேரன்மகாதேவி அமிா்தா அக்னி கிளினிக் நிா்வாகி சங்கரநயினாா், இயற்கை வழி விவசாயி பணகுடி மகேஸ்வரன் ஆகியோா் பேசினா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஜாய் பத்ம தினேஷ் நன்றி கூறினாா். வடுகச்சிமதில் கிராமத்தை சாா்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் திரிசூலம் , தங்கசரவணன், உதவி வேளாண்மை அலுவலா் காமாட்சி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT