திருநெல்வேலி

பாஜக.வில் 150 போ் ஐக்கியம்

DIN


களக்காடு: திருக்குறுங்குடி அருகேயுள்ள நம்பித்தலைவன்பட்டயம் கிராமத்தைச் சோ்ந்த 180 போ், பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி, மாவட்ட பாஜக தலைவா் ஏ. மகாராஜன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலா்கள் ராஜேஷ்கண்ணன், ராம்நாத்ஐயா், பிரசார பிரிவு மாவட்டச் செயலா் கதிா்வேல்சாமி, ஒன்றியத் தலைவா் ராமேஸ்வரன், நகரத் தலைவா் கணபதிராமன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT