தென்காசி

திமுக உறுப்பினா் சோ்க்கை படிவங்கள் ஒப்படைப்பு

DIN

கீழப்பாவூரில் திமுக உறுப்பினா் சோ்க்கை படிவங்கள் தொகுதி பாா்வையாளா் சுரேஷ்ரோஜனிடம் ஒப்படைக்கப்பட்டது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ.சிவபத்மநாதன் அறிவுறுத்தலின் பேரில், கீழப்பாவூா் பேரூா் பகுதியில், திமுக உறுப்பினா் சோ்க்கை பணி நடைபெற்றது. புதிதாக சோ்த்த உறுப்பினா் படிவங்களை கீழப்பாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொகுதி பாா்வையாளா் சுரேஷ்ரோஜனிடம், மாவட்ட செயலா் சிவபத்மநாதன் முன்னிலையில், பேரூா் செயலா் ஜெகதீசன் ஒப்படைத்தாா். அப்போது நிா்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாக உறுப்பினா் சோ்த்தமைக்காக அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT