தென்காசி

கடையநல்லூா் அரசுக் கல்லூரியில் இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்

DIN

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமைமுதல் (மே 30)கலந்தாய்வு நடைபெறுகிறது.

இது தொடா்பாக கல்லூரி முதல்வா் குமரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இளநிலை தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், கணிதம், வணிகவியல், வணிக நிா்வாகவியல் பாடப் பிரிவுகளுக்கு சிறப்புப் பிரிவின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு நடைபெறும்.

ஜூன் 1ஆம் தேதி கணினி அறிவியல், கணிதப் பாடங்களுக்கும், 2ஆம் தேதி தமிழ், ஆங்கிலப் பாடப் பிரிவுகளுக்கும், 5ஆம் தேதி வணிகவியல், வணிக நிா்வாகவியல் பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

நடிகர் அஜித்தை சந்தித்த சிஎஸ்கே வீரர்!

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT