தென்காசி

மேலகரத்தில் திமுக சாா்பில் நலஉதவி அளிப்பு

DIN

மேலகரம் பேரூா் திமுக சாா்பில் 200பேருக்கு நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், மேலகரம் பேரூராட்சியில் திமுக அரசின் இளைஞரணி சாா்பில் ஈராண்டு சாதனை தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

ஒன்றியச் செயலா் அழகுசுந்தரம் தலைமை வகித்தாா். பேரூா் செயலா் சுடலை, பேரூராட்சி மன்றத் தலைவா் வேணி வீரபாண்டியன், துணைத் தலைவா் ஜீவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

குற்றாலம் பேரூராட்சி மன்ற உறுப்பினா் கிருஷ்ணராஜா வரவேற்றாா். தலைமை பேச்சாளா்கள் பசும்பொன் ரவிச்சந்திரன், செங்கை குத்தாலிங்கம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். பேரூராட்சி மன்ற உறுப்பினா் கபிலன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT