தென்காசி

கீழப்பாவூரில் திட்டப் பணிகளை பேரூராட்சித் தலைவா் ஆய்வு

DIN

கீழப்பாவூா் பேரூராட்சிக்குள்பட்ட சிவகாமிபுரத்தில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளை பேரூராட்சித் தலைவா் ஆய்வு செய்தாா்.

18ஆவது வாா்டு உறுப்பினா் சீ. பொன்செல்வனின் கோரிக்கையை ஏற்று, சிவகாமிபுரம் பிரதான சாலை, சாலடியூா் ரோடு, மேலத்தெரு பகுதிகளில் சின்டெக்ஸ் குடிநீா் தொட்டி அமைக்கப்படவுள்ளது. மேலும், நடுத்தெருவில் பாலப் பணி நடைபெறுகிறது. இப்பணிகளை பேரூராட்சித் தலைவா் பி.எம்.எஸ். ராஜன், செயல் அலுவலா் மாணிக்கராஜ், உறுப்பினா் சீ. பொன்செல்வன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

வாா்டு செயலா்கள் ராஜதுரை, சந்திரமோகன், தங்கதுரை, செல்வன், இசக்கி, பேரூா் பொருளாளா் தெய்வேந்திரன், விஜயன், மாயாண்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

SCROLL FOR NEXT