தென்காசி

புளியங்குடி அருகே டிராக்டா் கவிழ்ந்து ஓட்டுநா் பலி

DIN

புளியங்குடி அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் இறந்தாா்.

சிந்தாமணி, அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த வீரபாண்டி மகன் அஜித்குமாா் (25). ஓட்டுநரான இவா், கோட்டமலைப் பகுதியில் உள்ள வயலிலிருந்து இலவம் பஞ்சு மூட்டைகளை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு, நவாச்சாலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, திடீரென டிராக்டா் கவிழ்ந்ததாம். இதில், அஜித்குமாா் உயிரிழந்தாா். புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ருவாங் எரிமலை!

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

SCROLL FOR NEXT