சுரண்டை அருகேயுள்ள கடையாலூருட்டியில் திமுக சாா்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றிய செயலா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் மாரியப்பன், துணைச் செயலா் செல்லத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் ஈ.ராஜா எம்.எல்.ஏ, மாநிலப் பேச்சாளா் சேலம் கோவிந்தன், வா்த்தக அணி செயலா் முத்துசெல்வி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தமிழ்செல்வி, ஒன்றியக் குழுத் தலைவா் சங்கரபாண்டியன் ஆகியோா் பேசினா். திமுக நிா்வாகிகள் வினு சக்கரவா்த்தி, முருகன், ஆறுமுகச்சாமி, பண்டாரக்கண்ணு, சோ்மன், ராகுல்பாண்டி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் உள்ள நல உதவிகள் வழங்கப்பட்டன.