தென்காசி

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு மீட்பு

DIN

திருவேங்கடம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.

திருவேங்கடம் அருகே புதுப்பட்டி மேலத்தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன். இவரது பசுமாடு வியாழக்கிழமை பிற்பகலில் மேய்ந்து கொண்டிருந்தபோது, அப் பகுதியில் சுற்றுச் சுவா் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்த சங்கரன்கோவில் தீயணைப்பு வீரா்கள், நிகழ்விடத்துக்குச் சென்று கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த பசுமாட்டை உயிருடன் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT