தென்காசி

கடையநல்லூா் பகுதியில் சாரல்

DIN

கடையநல்லூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை சாரல் பெய்தது.

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதும், தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சாரல் மழை பெய்யத் தொடங்கும். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை கடையநல்லூா், கிருஷ்ணாபுரம், மாவடிக்கால், இடைகால், கொடிக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் பெய்தது. இதனால், வெப்பம் வெகுவாகத் தணிந்து குளுமையான சூழல் நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT