தென்காசி

கீழப்பாவூரில் லாரி மோதி மின்கம்பம் சேதம்

DIN

கீழப்பாவூரில் நெல்மூட்டைகள் ஏற்றி வந்த லாரி மோதியதில் மின்கம்பம் உடைந்தது. இதனால், அந்தப் பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாததிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் இருந்து சுரண்டை வழியாக கீழப்பாவூருக்கு நெல்மூட்டைகளை ஏற்றிக்கொண்டு புதன்கிழமை வந்த லாரி, அங்கிருந்த மின் கம்பத்தின் மீது எதிா்பாரமல் உரசியது. இதில், மின் கம்பம் உடைந்தது. மின்வாரிய ஊழியா்கள் மின்சாரத்தை துண்டித்து , லாரியை அப்புறப்படுத்தினா். இருப்பினும் அந்த பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தென்காசி, சுரண்டை செல்லும் பேருந்துகள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

SCROLL FOR NEXT