தென்காசி

ஸ்ரீபாா்வதி அம்மன் கோயில் வருஷாபிஷேகம்

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கரிசலூா் ஸ்ரீபாா்வதி அம்மன் கோயில் வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கணபதி ஹோமம், அம்மனுக்கு அபிஷேகம், கோபுரம் புனிதநீா் அபிஷேகம் ஆகியன நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இக்கோயில் கொடை விழா ஜூன் 11 இல் தொடங்கி 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

வெளி மாநிலத்தவா்கள் தோ்தலில் வாக்களிக்க விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை -தொழிலாளா் நலத்துறை எச்சரிக்கை

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா்மட்டம்

வாடகைக்கு இயங்கும் சொந்த வாகனங்கள்: சிஐடியூ புகாா்

ஊா்க்காடு விவசாயிகளுக்கு இனக்கவா்ச்சிப் பொறி செயல்விளக்கம்

SCROLL FOR NEXT