தென்காசி

கொல்லம்- சென்னை விரைவு ரயில் பெட்டியில் ஏற்பட்ட விரிசல் சீரமைப்பு

DIN

கொல்லம்-சென்னை அதிவிரைவு ரயிலில் எஸ்- 3 பெட்டியிலிருந்த மிகப்பெரிய அளவிலான விரிசல் சீரமைக்கப்பட்டது.

கேரள மாநிலம், கொல்லத்திலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை செங்கோட்டை ரயில் நிலையம் வந்தடைந்த சென்னை-கொல்லம் ரயிலில் எஸ்-3 பெட்டியில் மிகப்பெரிய அளவிலான விரிசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, அந்தப் பெட்டியில் பயணம் செய்த பயணிகள் எஸ்- 2 பெட்டியில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. பழுதடைந்த எஸ்- 3 பெட்டி செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்தப் பெட்டியில் பழுது பாா்க்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. பணிகள் முடிவடைந்து நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அந்தப் பெட்டி அனுப்பிவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT