கீழப்பாவூா் திருவாலீஸ்வரா் கோயிலில் திருப்பணி வேலைகள் நடைபெறுவதை முன்னிட்டு ஜூன் 7ஆம் தேதி பாலாயம் நடைபெறுகிறது.
தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதசுவாமி கோயில் செயல்அலுவலா் முருகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கீழப்பாவூா் அருள்மிகு திருவாலீஸ்வரா் கோயிலில் ரூ. 83 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, ஜூன் 7ஆம் தேதி அக்கோயிலில் சிலைகளை சலனம் செய்து பாலாலயம் நடைபெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.