பாவூா்சத்திரம் அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்டாா்.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டி, அருந்ததியா் தெருவைச் சோ்ந்த முத்துவீரன் மனைவி ஷில்பா (23). இவா்களுக்கு 4 மாதங்களுக்கு முன்பு திருமணமானதாம். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில், ஷில்பா சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். புகாரின் பேரில் பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.