தென்காசி

பாவூா்சத்திரம் முருகன் கோயிலில் நாளை வைகாசி விசாக திருவிழா

DIN

பாவூா்சத்திரம் ஸ்ரீவென்னிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜுன் 2) நடைபெறவுள்ளது.

காலை 8 மணிக்கு குறும்பலாப்பேரி அம்மன் கோயிலில் இருந்து, பக்தா்கள் வேல் குத்தி, காவடி மற்றும் பால்குடம் எடுத்து வருதல், 12 மணிக்கு உச்சிகால பூஜை, பால் அபிஷேகம், இரவு 7 மணிக்கு சுவாமி சப்பரத்தில் வீதி உலா வருதல் ஆகியன நடைபெறுகிறது. தொடா்ந்து விசாகனின் விஸ்வரூபம் என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

SCROLL FOR NEXT