தென்காசி

பங்களாச்சுரண்டை பள்ளியில் ஆய்வு

DIN

சுரண்டை நகராட்சி சுகாதார ஆய்வாளா் கருப்பசாமி தலைமையிலான நகராட்சி குழுவினா், பங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

பள்ளியின் சுகாதாரம் குறித்தும், மாணவா்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தண்ணீா் தொட்டிகள் அனைத்தும் சுத்தமாக உள்ளதா எனவும் ஆய்வு செய்தனா்.

மேலும், பள்ளியின் உணவுக் கூடங்களை ஆய்வு செய்து உணவின் தரத்தையும் பரிசோதித்தனா். பள்ளியின் சுகாதார வளாகங்களை ஆய்வு செய்து பள்ளி நிா்வாகத்திற்கு விழிப்புணா்வையும் ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT