13ஆவது தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, சென்னை கலைவாணா் அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், வாக்காளா்கள் விழிப்புணா்வை சிறந்த வகையில் முன்னெடுத்தற்காக இந்திய தோ்தல் ஆணையத்தின் சிறப்பு மாநில விருதை ஆளுநா் ஆா்.என். ரவியிடமிருந்து பெற்றுக்கொண்ட தென்காசி மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.