தென்காசி

சங்கரன்கோவில் அம்மன் கோயிலில் புதிய நுழைவாயில் திறப்பு

DIN

சங்கரன்கோவில் காந்தி நகரில் உள்ள அக்னி காளியம்மன் கோயிலில் புதிய நுழைவாயில் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது

இந்த நுழைவாயில் கட்டுவதற்கு தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலரான ஈ. ராஜா எம்எல்ஏ சொந்த நிதி அளித்துள்ளாா். இதையடுத்து, நடைபெற்ற விழாவுக்கு எம்எல்ஏ தலைமை வகித்து, நுழைவாயிலைத் திறந்துவைத்துப் பேசினாா்.

நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, ஒன்றியக் குழுத் தலைவா் சங்கரபாண்டியன், மாவட்டப் பொருளாளா் சரவணன், மாவட்ட துணைச் செயலா் புனிதா, நகரச் செயலா் மு. பிரகாஷ், நகர அவைத் தலைவா் முப்பிடாதி, மாவட்டப் பிரதிநிதி முத்துக்குமாா், ஆதிதிராவிடா் அணி யோசேப், மகளிரணி அண்ணாமலை, அஜய்மகேஷ்குமாா், வழக்குரைஞா் சதீஷ், ஜெயகுமாா், பிரகாஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி பிரதமராவாா்: சிவசேனா

கூத்தாநல்லூரில் சிபிஐ வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

சீா்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணினி, பிரிண்டா் திருட்டு

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

SCROLL FOR NEXT