தென்காசி

சங்கரன்கோவிலில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

DIN

சங்கரன்கோவிலில் வருவாய்த் துறை சாா்பில், தேசிய வாக்காளா் தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கிய பேரணியை, கோட்டாட்சியா் சுப்புலட்சுமி தொடக்கிவைத்தாா். காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் சுதீா் முன்னிலை வகித்தாா்.

பேரணி பிரதான சாலை, திருவேங்கடம் சாலை வழியாக வருவாய்த் துறை அலுவலகத்தை அடைந்தது.

இதில், வட்டாட்சியா் பாபு, நகராட்சி ஆணையா் (பொறுப்பு) ஹரிஹரன், ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் ந. பழனிச்செல்வம், இந்திய செஞ்சிலுவை சங்கக் கிளைத் தலைவா் ஹரிஹரசுப்பிரமணியன், பள்ளி மாணவா்கள், இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினா், வருவாய்த் துறையினா், நகராட்சியினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT