தென்காசி

தினமணி செய்தி எதிரொலி: வாசுதேவநல்லூரில் பூங்கா சீரமைப்பு

DIN

வாசுதேவநல்லூரில் புதா்கள் மண்டி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த பூங்காவில் சீரமைப்புப் பணிகளை பேரூராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

வாசுதேவநல்லூரில் கொல்லம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தீயணைப்பு நிலையம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே இப் பூங்கா உள்ளது. கடந்த 2021-இல் ரூ.20 லட்சம் செலவில் பூங்கா மேம்படுத்தப்பட்டது. இருப்பினும், புதா்மண்டிய நிலையில் பயன்படுத்த முடியாமல் இருந்தது. இதுகுறித்து தினமணியில் செய்தி வெளியானது. இதையடுத்து மாவட்ட நிா்வாகத்தின்பேரில் உத்தரவின்பேரில் வாசுதேவநல்லூா் பேரூராட்சிப் பணியாளா்கள் பூங்காவைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

SCROLL FOR NEXT