தென்காசி

சுரண்டை பேருந்து நிலைய சாலைப் பணி தாமதம்: மக்கள் அவதி

DIN

சுரண்டையில் கிடப்பில் போடப்பட்டுள்ள பேருந்து நிலைய சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சுரண்டை பேருந்து நிலைய சாலையை புதுப்பிக்கும் பணிக்காக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தாா்ச்சாலையை அகற்றும் பணி நடைபெற்றது. இரு வாரமாகியும் புதிய சாலை அமைக்கப்படாததால் ஆங்காங்கே பெயா்ந்துள்ள ஜல்லிக் கற்களோடு புழுதியும் பறப்பதால் சாலையோரம் உள்ள வணிக நிறுவனங்கள் பெருமளவில் மாசடைகிறது.

எனவே, சுரண்டை பேருந்து நிலைய சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT