தென்காசி

சுரண்டை அரசுக் கல்லூரியில் கருத்தரங்கம்

DIN

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை, வல்லிக்கண்ணன் இலக்கியப் பேரவை இணைந்து நடத்திய ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ரா. சின்னத்தாய் தலைமை வகித்தாா். பாலம் பா. கல்யாணசுந்தரம், ஓய்வுபெற்ற பேராசிரியா் சு. நயினாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

எழுத்தாளா் சோ. தா்மன், பேராசிரியா்கள் ஜெயகிருஷ்ணன், காந்திதுரை, சந்தனமாரியம்மாள் ஆகியோா் படைப்பாற்றல் திறன் குறித்துப் பேசினா்.

தமிழ்த் துறைத் தலைவா் திருநாவுக்கரசு வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் பொ்க்மான்ஸ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT