தென்காசி

இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

DIN

கீழப்பாவூா் பேரூராட்சி வட்டாலூரில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கால்நடைப் பராமரிப்புத் துறை தென்காசி கோட்ட உதவி இயக்குநா் மருத்துவா் மகேஸ்வரி, முகாமைத் தொடக்கி வைத்தாா். திருநெல்வேலி நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் மருத்துவா் ஜான் சுபாஷ் முன்னிலை வகித்தாா்.

ஆவுடையானூா் கால்நடை மருத்துவா் பாலமுருகன், மற்றும் கால்நடை ஆய்வாளா்கள், உதவியாளா்கள் பங்கேற்று, செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தினா். பாவூா்சத்திரம் கால்நடை மருத்துவா் கிருஷ்ணமணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

SCROLL FOR NEXT