தென்காசி

புளியங்குடி கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

DIN

புளியங்குடி ஓம் ஸ்ரீமுப்பெரும் தேவியா் பவானி அம்மன் கோயிலில் பௌா்ணமி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதையொட்டி, பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக் கன்னியம்மன், நாகம்மனுக்கு 1,008 லிட்டா் பாலபிஷேகம் நடைபெற்றது. பின்னா், 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

கோயில் குருநாதா் சக்தியம்மா ஆன்மிகச் சொற்பொழிவாற்றினாா். அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, அன்னதானம் நடைபெற்றது.

பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் குருநாதா் சக்தியம்மா, நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT