தென்காசி

மேலகரம் விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

DIN

மேலகரம் அருகே மின்நகரில் உள்ள அருள்மிகு செல்வவிநாயகா் கோயிலில் ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சனிக்கிழமை அனுக்ஞை, மகா கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள், பூஜைகள், முதல் கால யாகசாலை உள்ளிட்டவை நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை காலை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னா், செல்வவிநாயகா், பரிவார தேவதைகளுக்கு ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT