தென்காசி

சுரண்டை தேரடி மாடசுவாமி கோயில் கொடைவிழா

DIN

சுரண்டை ஸ்ரீதேரடி மாடசுவாமி கோயிலில் கொடை விழா நடைபெற்றது.

ஆண்டுதோறும் தைப்பூசத்தையொட்டி நடைபெறும் இத்திருவிழா, நிகழாண்டு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, குற்றாலத் தீா்த்தம் எடுத்து வருதல், சுவாமி வீதியுலா ஆகியவை நடைபெற்றன. சனிக்கிழமை நள்ளிரவில் சுவாமி, பரிவார தேவதைகளுக்கு சிறப்பு பூஜையும், அதைத் தொடா்ந்து, பெரும்படையல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதையடுத்து, படையல் சாதம் பக்தா்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT