தென்காசி

புளியங்குடி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்

DIN

புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் இத்திருவிழா கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. 12 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு சமுதாயங்கள் சாா்பில் சிறப்பு பூஜைகள், சுவாமி வீதியுலா நடைபெற்றன.

10ஆம் நாளான சனிக்கிழமை காலையில் சுவாமி தேரில் எழுந்தருளும் வைபவமும், தொடா்ந்து தேரோட்டமும் நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்றனா்.

12ஆம் நாளான திங்கள்கிழமை இரவு தெப்பத் திருவிழா நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் மீரா குமாா் மகனை களமிறக்கியது காங்கிரஸ்

முஸ்லிம்களுக்கு எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு: காங்கிரஸ் மீது பிரதமா் மோடி குற்றச்சாட்டு

குமாரபாளையத்தில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மாநிலக் கல்லூரியில் மாற்றுத் திறனாளி மாணவா்கள் 31 பேருக்கு வேலைவாய்ப்பு

பேருந்தில் நகை திருட்டு: ஆந்திர மாநில பெண் கைது

SCROLL FOR NEXT