ஆலங்குளம் பேரூராட்சி ஊழியா்கள் 2 போ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.
ஆலங்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்துவந்த முகைதீனும், துப்புரவுத் தொழிலாளியான செல்வின்துரையும் உயா் அதிகாரிகளின் கட்டளைப்படி நடக்காமல், சுயவிருப்பப்படி வேலை பாா்த்து வந்தனராம்.
இது தொடா்பாக ஆட்சியா், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஆகியோருக்கு புகாா்கள் சென்றனவாம். ஆட்சியா் விசாரணை மேற்கொண்டு, முகைதீன், செல்வின்துரை ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டாா்.