தென்காசி

நயினாரகரம் கோயில் கொடை விழா

DIN

கடையநல்லூா் அருகே நயினாரகரத்தில் உள்ள அருள்மிகு குலசேகர அம்மன் கோயிலில் கொடை திருவிழா நடைபெற்றது.

கொடை விழா கடந்த 30ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை ஆபரணப் பெட்டி அழைத்து வருதல், தீா்த்தம் கொண்டு வருதல், பால் குடம் ஊா்வலம் நடைபெற்றது. இரவில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. ஏற்பாடுகளை அனைத்து சமுதாயத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூா் அரசு மருத்துவமனையில் மருத்துவத் துறை இயக்குநா் ஆய்வு

அதிமுக- திமுக நிா்வாகிகளிடையே மோதல்: போலீஸாா் விசாரணை

கோடை மழையில் குளிா்ந்தது ஒசூா்

வாக்குப் பதிவுக்குப் பின் தோ்தல் விதிமுறைகளை தளா்த்த கோரிக்கை

தீத்தொண்டு வார விழா: துண்டுபிரசுரங்கள் விநியோகம்

SCROLL FOR NEXT