தென்காசி

ஆலங்குளம் பகுதியில் நாளை மின் தடை

DIN

ஆலங்குளம், ஊத்துமலை, கீழப்பாவூா் பகுதிகளில் பராமரிப்புப் பணிகளுக்காக சனிக்கிழமை (பிப்.4) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மின்வாரிய செயற்பொறியாளா் ஜான்பிரிட்டோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஆலங்குளம், ஊத்துமலை மற்றும் கீழப்பாவூா் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட ஆலங்குளம், ஆண்டிபட்டி, குருவன்கோட்டை, குத்தப்பாஞ்சான், ஊத்துமலை, கீழக்கலங்கல், கல்லத்திகுளம், ருக்குமணியம்மாள் புரம், கழுநீா்குளம், அடைக்கலபட்டணம், பூலாங்குளம், முத்துகிருஷ்ணபேரி உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்: யோகி ஆதித்யநாத்

மே மாத பலன்கள்: துலாம்

மே மாத பலன்கள்: கன்னி

ஹைதராபாத்தில் 4 லட்சம் தெரு நாய்கள்: மாதம் இருவர் ரேபிஸுக்கு பலி!

மே மாத பலன்கள்: சிம்மம்

SCROLL FOR NEXT