தென்காசி

சிவகாமிபுரம் முருக பக்தா்கள் பாதயாத்திரை

DIN

சிவகாமிபுரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு முருக பக்தா்கள் புதன்கிழமை பாதயாத்திரை தொடங்கினா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள சிவகாமிபுரம் செந்தூா் முருகன் பாதயாத்திரை குழுவினா் 29ஆவது ஆண்டாக திருச்செந்தூருக்கு பாதயாத்திரை மேற்கொள்கின்றனா்.

சிவகாமிபுரம் விநாயகா் கோயிலில் இருந்து நூற்றுக்கணக்கான முருக பக்தா்கள் குருசாமி சௌந்தரபாண்டியன் தலைமையில், புதன்கிழமை மாலை திருச்செந்தூருக்கு புறப்பட்டுச் சென்றனா்.

இதேபோல் கல்லூரணி, திப்பணம்பட்டி, சடையப்பபுரம், செட்டியூா், சாலடியூா் போன்ற பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான முருக பக்தா்கள் பாதயாத்திரை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT