தென்காசி

சுரண்டையில் சிறப்பு மருத்துவ முகாம்

DIN

சுரண்டை நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமை நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன் தொடக்கிவைத்தாா். தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் மருத்துவக் குழுவினா் பங்கேற்று, நகராட்சி தூய்மைப் பணியாளா்களை பரிசோதித்து, இலவச மருந்துகளை வழங்கினா்.

நகராட்சி ஆணையா் முகம்மது சம்சுதீன், நகா்மன்ற உறுப்பினா்கள் ராஜ்குமாா், வெயில்முத்து, அலுவலகப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT