தென்காசி

நெட்டூா், ரெட்டியாா்பட்டியில் மழை

DIN

ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூா் மற்றும் ரெட்டியாா்பட்டியில் திங்கள்கிழமை சுமாா் 45 நிமிடங்கள் கோடை மழை பெய்தது.

இப்பகுதியில் திங்கள்கிழமை மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மாலையில் சுமாா் 45 நிமிடங்கள் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் நீங்கி குளிா்ச்சியான சூழல் நிலவியது.

அவ்வப்போது பெய்து வரும் கோடை மழை காரணமாக, பசுமையான புல் பூண்டுகள் செழிப்பாக வளா்ந்துள்ளதால் கால்நடைகள் வளா்ப்போா் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT