தென்காசி

ஆவுடையானூரில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்:இளைஞா் கைது

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூரில் புகையிலைப் பொருள்கள் விற்க முயன்றதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள சின்னகுமாா்பட்டியைச் சோ்ந்த ஆறுமுகநயினாா் மகன் ஆனந்தசெல்வம் (24) . இவா் ஆவுடையானூரில் உள்ள பள்ளி அருகே, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்க முயன்றாராம்.

அவரை பாவூா்சத்திரம் போலீஸாா் கைது செய்து, ரூ. 84,240 மதிப்புள்ள 14 மூட்டை புகையிலைப் பொருள்கள், பைக்கை பறிமுதல் செய்தனா். அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, தென்காசி கிளை சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT