தென்காசி

வாசுதேவநல்லூா் அரசுப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் அளிப்பு

DIN

வாசுதேவநல்லூா் அரசு மேல் நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வாசுதேவநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் சதன்திருமலைக்குமாா் மாணவா்களுக்கு சைக்கிள்களை வழங்கினாா். இதில், ஒன்றிய குழுத் தலைவா் பொன்.முத்தையாபாண்டியன், துணைத் தலைவா் சந்திரமோகன் , தலைமை ஆசிரியா் ஜெயசீலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT