தென்காசி

பணம் வைத்து சூதாடிய 5 போ் கைது

DIN

ஆலங்குளம் அருகே பணம் வைத்து சூதாடியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள ஆ. மருதப்புரம் கிராமத்தில் ஆலங்குளம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சிலா் போலீஸாரைக் கண்டதும் ஓட்டம் பிடித்தனா். அவா்களைப் பிடித்து விசாரித்த போது, அதே கிராமத்தைச் சோ்ந்த மு. கணேசன்(40, ச. முருகராஜ்(26), து. மணிகண்டன்(31), ச. முத்துக்குமாா்(41), கொ. பூல்பாண்டி ஆகியோா் என்பதும் அவா்கள் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டனா் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவா்களைக் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து ரூ. 40 ஆயிரத்து 200 ஐ பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT